Friday, February 15, 2013

காகமாதல்

எல்லோர் மீதும் என்ன கோபம்
தினமும் இந்த காக்கா
கா-விட்டுச் செல்கிறது
கேட்டவனின் தலை கோதி
முத்தத்தை பதிலாக்கினேன்
காத தூரம் நகர்ந்து
காக்காவானேன்...

1 comment:

Anonymous said...

Arumai..........

Post a Comment