Saturday, June 22, 2013

சன்னல் வழியாக
எனை அழைத்தது
தன் துளிகளை அனுப்பி
வேடிக்கை பார்க்க
தன் ஆட்டத்தை துவங்கியது மழை
காமக் களியாட்டத்தில் மனம்

1 comment:

இராய செல்லப்பா said...

உண்மை தான், மழை வரும் இரவுகள் பல விஷயங்களைத் தூண்டுவன. அவற்றில் ஒன்று காமம். – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

Post a Comment