Saturday, November 22, 2014

nantri: Nalla thambi

A poem by N. Periyasamy in Tamil. Translated to Kannada. Like this very much. Please see Tamil below
*ಬರೆಯಲು ಮರೆತ ಪುಟಗಳಲ್ಲಿ.....
ಪ್ರತಿ ದಿನ ಬರೆಯಲು ತೀರ್ಮಾನಿಸಿದೆ
ಹಾಲು ಬಿಳಿಯ ಹಾಳೆಗಳು ತುಂಬಿದ
ನೋಟ್ ಪುಸ್ತಕವ ಕೊಂಡು ತಂದೆ
ಒಂದೇ ಒಂದು ಚಿತ್ರ ಬಿಡಿಸುವೆ
ಆಸೆಯಿಂದ ಕೇಳಿದವನಿಗೆ ಇಲ್ಲ ಎನಲಿಲ್ಲ
ಮರ ಒಂದ ಬಿಡಿಸಿದ್ದ
ನಾಳೆಯಿಂದ ಬರೆಯುವ ಎಂದುಕೊಂಡೆ
ತುಂಬ ದಿನಗಳು ಕಳೆದುಹೋದವು.

ದಿಢೀರೆಂದು ನೆನಪು ಕಾಡಲು
ಬರೆಯಲು ನಿರ್ಧರಿಸಿ ಕೈಗೆತ್ತಿಕೊಂಡೆ
ಮೊದಲ ಪುಟದಲ್ಲಿದ್ದ ಮರ
ಮುಂದಿನ ಪುಟದಲ್ಲಿ ಚಿಗುರಿತ್ತು
ಪುಟ ತಿರುವಿದಾಗ ಅಲ್ಲಿ
ಕಾಗೆ ಗೂಡು ಕಟ್ಟಿತ್ತು
ಪುಟಗಳ ತಿರುವಿ ಹಾಕಿದಂತೆ
ಎಲೆಗಳು ಉದುರಿದ್ದವು
ಕಾಯಿಗಳೂ ಚದುರಿದ್ದವು
ಮರದ ನೆರಳಲ್ಲಿ ದಣಿವಾರಿಸಿಕೊಂಡವರು
ಹಣ್ಣುಗಳ ಆಯ್ದು ತಿಂದರು
ಉಗುಳಿದ್ದ ಬೀಜಗಳಲ್ಲಿ
ಕೆಲವು ಮೊಳಕೆ ಬಿಟ್ಟಿದ್ದವು
ಇಡೀ ವಿಶ್ವದಲಿ.
ತಮಿಳಿಲ್ಲಿ: ನ. ಪೆರಿಯಸಾಮಿ
ಕನ್ನಡದಲ್ಲಿ: K.ನಲ್ಲತಂಬಿ
*எழுத மறந்த பக்கங்கள்....
தினமும் எழுதத் தீர்மானித்தேன்
வெண்மை மிளிரும் தாள்கள் நிறைந்த
நோட்டு ஒன்றை வாங்கி வந்தேன்
ஒரே ஒரு படம் வரைஞ்சிக்கிறேன்
ஆசையாக கேட்டவனிடம் தந்தேன்
மரம் ஒன்றை வரைந்திருந்தான்
நாளையிலிருந்து துவங்கலாமென வைத்தேன்
நிறைய்ய கடந்தன நாட்கள்.
திடுமென நினைவு சுட
எழுதத் தீர்மானித்து எடுத்தேன்
முதல் பக்கத்தில் இருந்த மரம்
அடுத்த பக்கத்தில் துளிர்ந்திருந்தது
அடுத்தடுத்த பக்கங்களில்
காக்கை கூடு கட்டியிருந்தது
மேலும் பல பக்கங்களில்
இலைகள் உதிர்ந்து கிடக்க
காய்களும் இறைந்து கிடந்தன
மர நிழலில் அமர்ந்தவர்கள்
சேகரித்த பழங்களைத் தின்றனர்
துப்பிய கொட்டைகளில்
சிலது துளிர்தும் இருந்தன
பிரபஞ்சம் எங்கும்.

ந. பெரியசாமி

No comments:

Post a Comment